குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பலி..,
மதுரை பசுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் இவரது மனைவி நாகம்மாள் பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் அட்டெண்டர் ஆக பணிபுரிகிறார். இவரது மகன் நவீன்குமார் வயது 15 இவர் சிஎஸ்ஐ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான…
எடப்பாடியார் பிரச்சாரம் முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை..,
மதுரை மாவட்டம் தமிழக முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பொது மக்கள் சந்தித்து பேசி வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கி தற்போது…
செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..,
மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவ ஸ்ரீ நாகேஸ்வர சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ விக்னேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் மங்கள…
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பேனா நோட்புக் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள்…
ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு..,
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு முடிந்து 48 வது நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் மாடக்குளம்…
விநாயகர் சிலைகள் கம்மாயில் விஜர்சனம்..,
கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது அவனியாபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அவனியாபுரம் வள்ளானந்தபுரம், கணக்கு பிள்ளை தெரு, கணபதி…
தேசிய விளையாட்டு தினம்..,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள மதுரை மன்னர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் கலந்துரையாடலின் போது…
பேச்சியம்மன் குடமுழுக்கு விழா..,
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவல பாதை அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமையான பேசும் பெண் தெய்வம் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நாள் நடப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டு கால…
முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை..,
மதுரை விளாச்சேரி அருகே மொட்டைமலை பகுதியை சேர்ந்தவர் தவசி தேவர் இவரது மகன் பரமன் ( வயது 40) இவருக்கு சுபா என்ற மனைவியும் 7 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியில் இவரது வீட்டின் அருகே வசித்து வரும்…
திமுக அல்லது அரசு திமுகவாகத்தான் உள்ளது..,
திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டிய சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக் தாகூர் திறந்து வைத்தார் அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்…








