மதுரை -திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருமங்கலம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் . மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டு குளம் கிராமத்தில், 30…
திருப்பரங்குன்றத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நோட்புக் வழங்கும் விழா
திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி…
மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் -சைலேந்திரபாபு
வழங்கினார்
மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு 23 புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபுமதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு வுக்கு…
மதுரை மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம் நூறாவது வார்டு பகுதியைச் சேர்ந்த வல்லானந்தபுரம், சந்தோஷ் நகர் மற்றும் ஜே.ஜே நகர் பகுதியில் சாலைகள் மற்றும்…
மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா
மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா சுகாதாரத் துறை அமைச்சர் மா . சுப்ரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…
வாடிப்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகைமதுரை வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த…
சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் திடீர் விபத்து…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, கணபதி பயர் ஒர்கஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அந்த அறை…
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு)…
மதுரையில் பெரிய நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில், திடீரென தீப்பற்றியது. இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிறுவனத்தின் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர் . தீ…
மோடி, அண்ணாமலை பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு- பா. ஜ. க.வினர் புகார்
பாரத பிரதமர் மோடி, மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர். அண்ணாமலை ஆகியோர் பெயருக்கும், புகழுக்கும், களங்கம் ஏற்படும் வகையில் “ராஜலிங்கம் தி.மு.க என்பவரது முகநூலில் அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியை, ஆல் இந்தியா திருடன் என்றும்,…