திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சோழவந்தான் எம் வி எம் மருது திரையரங்கு அருகில்…
அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம்..,
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் 4000 பேருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்…
மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகம்..,
தாயின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
கண்டனத்தை பெற்ற ஒரே அரசு ஸ்டாலின் அரசு..,
இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நான்காண்டுகளை கடந்து, ஐந்தாவது தொடங்கியதில் திமுக அரசு சவால்களை சந்தித்து சாதனை ஆக்கியது என்று விளம்பரங்களை பக்கம், பக்கமாக இன்றைக்கு வந்து கொண்டே இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டின் மக்களின் நிலை என்று பார்த்தால் அந்தோபரிதாபமாக இருக்கிறது என்ற…
அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு…
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே விநாயகபுரம் நான்கு வழி சாலையில்…
அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்..,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவரக்கோட்டையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.…
ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து பத்திரகாளியம்மன் கோவிில் இருந்து ஊர்வலமாக காமராஜர்…
மதுரையில் கைத்தறித் துறை அமைச்சர் ஆய்வு..,
மதுரையில் செயல்பட்டு வரும் மதுரா கோட்ஸ் நிறுவன ஆலையின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு கைத்தறி தொழில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு…
குரு பெயர்ச்சி முன்னேற்பாடுகள் எம் எல் ஏ ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற 11ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
விளையாட்டு மைதானத்தை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்..,
மதுரை மாவட்டம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ளசெயற்கையிழை தடகள மைதானம் மற்றும் இயற்கைபுல் கால்பந்து மைதானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…








