குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வரும் நிலையில் தற்பொழுது பட்டாசு தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கடந்த…
கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரம் ஆகும். பருவமழையின் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வறுத்து இருந்ததால் அணை 10 மாதங்களுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது. 21 அடி உயரமாக நீர்மட்டம் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு…
கழிவுநீர் செல்ல வாறுகால் கட்டும் பணி தொடக்கம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமம் கிழக்குத் தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் வாறுகால் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு மாதமாக…
பல்நோக்கு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த கலெக்டர்..,
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, தொடங்கி வைத்தார். இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், இலவச சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.…
காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வனமூர்த்தி லிங்காபுரம்க கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது..…
நுகர்பொருள் வாணிப கழகம் மேலாளர் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வெம்பக்கோட்டை அணையை மண்டல அலுவலர் / விருதுநகர் மண்டல மேலாளர், பால்பாண்டியன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின் போது வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர்…
உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நிதி வழங்கிய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்த வீரமணி-ராதா தம்பதியின் மகள் பவானி இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது கனமழை காரணமாக கடந்த 17ஆம் தேதி…
வெம்பக்கோட்டையில் 3வது முறையாக அபாய எச்சரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் 24 அடி உயரமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக ராஜபாளையம், சங்கரன் கோவில், பகுதியிலிருந்து சீவலப்பேரி ஆறு ,தேவியாறு, காயல்குடி ஆறு, ஆகிய…
வெம்பக்கோட்டை அணையினை தங்கம் தென்னரசு ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் கலைவாணி, சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர் வரவேற்றனர். வெம்பக்கோட்டை அணையினை சுற்றி பார்வையிட்டு அமைச்சர் தங்கம்…
ஆட்சியர் அலுவலகத்தில் புகார்களை கண்காணித்து ஆய்வு..,
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில், பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை, மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு (தொலைபேசி எண்…





