• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி..,

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மற்றும் கூடைப்பந்து அகடமி இணைந்து மாநில அளவிலான கல்லூரியில் கடை ஆண்கள் பெண்கள் பிரிவுகளில் கூடைப்பந்து போட்டி காளீஸ்வரி கல்லூரி மைதானத்தில் தொடங்கியதுசென்னை கோவை திண்டுக்கல் திருச்சி மற்றும் மாநிலத்தில் தலை சிறந்த…

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறையின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் செல்வராஜன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன்,…

ராணுவ வீரர் சரண் உடலுக்கு அஞ்சலி ..,

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கொண்டுவரப்பட்டது.…

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4பேர் மீது வழக்கு.,

தீபாவளிக்கு இன்னும் 55 நாட்களே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடுகளிலும் காட்டுப்பகுதியில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார்…

விஜயகாந்தின் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் முனியசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட்டாசு விற்பனை வெப்சைட்களை முடக்க கோரிக்கை.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பட்டாசு வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆன்லைன் பட்டாசு…

எடப்பாடியார் நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராஜவர்மன்..,

முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் இன்று திருச்சி மலைக்கோட்டை மாநகரில் தமிழக எதிர்கட்சி த்தலைவர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு. எடப்பாடியார் அவர்களை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

ராஜவர்மனுக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்.,

முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் அவர்கள் குடும்பத்தினரை ஆண்டாள் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து ஆசி வழங்கினார்கள், மேலும் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது..,

சிவகாசியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான விலையில்லா கையேடு வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாணவ மாணவியருக்கு கையேடுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்..,…

மனிதநேயமிக்க போக்குவரத்து சார்பு ஆய்வாளர்.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளராக தாமோதரன் பணிபுரிந்து வருகிறார். சிவகாசி பேருந்து நிலைய மும்முனை சந்திப்பில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பார்வை தெரியாத வயதான முதியவர் சாலையை கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்.…