• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • அடையாளம் தெரியாதா ஆண் பிணம் போலீசார் விசாரணை..,

அடையாளம் தெரியாதா ஆண் பிணம் போலீசார் விசாரணை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் விநாயகர் கோவில் அருகே தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த திருத்தங்கல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு…

ரத்த தான முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜே.சி.ஐ. கிங்ஸ் சிவகாசி அமைப்பின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள்…

கிருஷ்ணர் ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, உள்ளிட்ட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு…

கால பைரவருக்கு சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுச சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது .இக் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதியில் தொழில் அபிவிருத்திக்காக ஏராளமான தொழிலதிபர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு…

தேசிய கொடி ஏற்றிய சப் இன்ஸ்பெக்டர் குருநாதன்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி சிஇஏஓ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79 ம் ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி…

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த கே .டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள செல்வ கணபதி, பூ மாரியம்மன் கோவில், வளாகத்தில் பைரவர், முனீஸ்வரன், சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஏராளமான மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து விமான கலசத்திற்கும் பரிவார…

சுதந்திர தின விழா..,

விருதுநகரில் உள்ள சுமை பணியாளர்கள் தலைமை சங்க அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுமை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை கனி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் டேவிட், செயலாளர்…

தேசிய கொடி ஏற்றிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி 79 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதிமுக…

79வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி..,

சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பாக 79வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் Tசையது ஜாகிர் உசேன் அறக்கட்டளையின் செயலாளர் kரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர்…

பத்து கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் காரணமாக கடந்த மாதம் பட்டாசு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி அதிகரித்து வருவதாக தொடர்ந்து வந்த புகாரின்…