• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

K. தாமோதரன்

  • Home
  • இந்து சமய அறநிலைத்துறை ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்…

இந்து சமய அறநிலைத்துறை ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்…

இந்து சமய அறநிலைத்துறை ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அழகுமலை கோவில் அடிவாரத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு…விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஏல அறிவிப்பு தேதி அறிவிப்பின்றி ஒத்திவைப்பு….திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுமலை கிராமம்…

திமுக முப்பெரும் விழா மற்றும் கழக 75 ஆம் ஆண்டு பவள விழா…

பல்லடத்தில் திமுக நகரக் கழகச் செயலாளர் நா.ராஜேந்திரகுமார் தலைமையில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நகரக் கழக நிர்வாகிகள் கழக அணி பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு…

பிரதமர் மோடிக்கு ராமசாமி கோவிலில் அர்ச்சனை செய்த தமிழிசை சௌந்தர்ராஜன்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வார். இந்நிலையில் 5 வாரங்கள் இப்பகுதியே திருவிழா கோலமாக…

இறந்தவரின் உடலை பிரத பரிசோதனை செய்த அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு…..

பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் பல்லடம் மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், இது குறித்து…

சீதாராம் செச்சோரி மறைவிற்கு பல்லடத்தில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம்…

பல்லடம் நகர அனைத்து கட்சிகளின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் செஞ்சுரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை தாங்கினார்.…

அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து அபாயம்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம், அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து அபாயம். திருப்பூர் டு மானசி பாளையம் செல்லும் பேருந்து 52 என் உள்ள டவுன் பஸ் பயணிகள் ஏறும் படிக்கட்டு உடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து…

பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை பிஜேபி கிழக்கு ஒன்றியம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்

பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை பிஜேபி கிழக்கு ஒன்றியம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் செஞ்சேரி புத்தூரில் பிஜேபி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஒன்றிய…

கோளறுபடி நவகிரக கோட்டை கோவை ஆதீனம் 51 சக்தி பீடம் சித்தம்பலம்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கோளறு பதிகம் நவகிரக கோட்டை ஆவணி ஒன்று சனி பிரதோஷமான இன்று நந்தி பகவானுக்கு அனைத்து வகையான சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை சிறப்பாக நடைபெற்றது. மேலும் கோவை காமாட்சி ஆதீனம் 51 சத்தி…

கொல்கத்தா பாலியல் சம்பவத்தை தொடர்ந்து பல்லடத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்…

கொல்கத்தா பாலியல் சம்பவத்தை தொடர்ந்து பல்லடத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா மருத்துவர் பயிற்சியாளர் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மாபெரும் ரத்ததான முகாம்…..

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டாக்டர் சந்தனாஸ் கிளினிக் மற்றும் ஆதார் ரத்த வங்கி இணைந்து மாபெரும் இலவச ரத்ததான முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமினை சிறப்பு மருத்துவர் ராஜன் துவக்கி வைத்தார் முகாமில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் ஆர் ரவி…