• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

JeisriRam

  • Home
  • ஆண்டிபட்டியில் குறுகிய தெருவில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உயர்அழுத்த மின்லைன் அமைத்த மின்சார வாரியம்

ஆண்டிபட்டியில் குறுகிய தெருவில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உயர்அழுத்த மின்லைன் அமைத்த மின்சார வாரியம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்திநகர் காலனி 4வது தெரு குறுகிய தெருவாக உள்ளது. இத்தெருவின் பின்புறம் எச்.டி லைன் செல்லும் பாதையில் ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவர் எச்.டி லைனை மாற்ற மின்சார வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளார். குறுகிய தெருவான…

தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்

பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த தினக்கூலி 609 ஐ வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2ம் நாளான இன்று தொடர்…

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக தமிழகத்தில் தொடரும் பட்டியல் ஜாதி இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள், தலைவர்கள், கொலைகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல், பழங்குடி சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளின் எஸ்சி எஸ்டி சட்டத்தில் முறையாக பயன்படுத்தி…

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திறப்பு

தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா திறந்து வைத்தார்கள். சர்வதேச நெகிழிப் பை இல்லா தினம்…

தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது, தேனி அல்லி நகரத்தில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக முன்பாக இன்று தமிழ்நாடு தொடக்க கல்வி…

பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மீனவர்கள், பட்டாசு வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரண வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,…

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.இந்த தொழிலாளர்கள் தூய்மைப்பணி மட்டும் இல்லாமல் அரசு பணியாளர்கள் செய்யக்கூடிய அத்தனை பணிகளையும் கட்டாயப்படுத்தி செய்து வருகின்றார்கள்.…

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்டம், தோடி தாலுகா, மாணிக்கபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போடி தாலுகா, மாணிக்கபுரம் கிராமத்தில் 66…

தேனியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வெறி தாக்குதல்

ஜாதி பெயரை கூறி இழிவாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததால் பரபரப்பு. பாதிக்கப்பட்டவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த நிலையில் புகாரை வாபஸ் பெறுமாறு காவல் ஆய்வாளர் பஞ்சாயத்து பேசிய வீடியோ வைரல். தேனி மாவட்டம் அல்லி…

பூதிப்புரம் பேரூராட்சியில் டாஸ்மாக் மதுகடை மற்றும் பார் இரண்டும் மூடக்கோரி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர். தேனி மாவட்டம், போடி தாலுகா,…