சென்னையில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் விழா
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக நடந்த விழாவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்புஅழகு கலை கண்காட்சி குறித்தும் அழகு துறை சார்ந்த பெண்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.இதுகுறித்து சவுத் இந்தியன் உமன்ஸ் பியூட்டிஷியன்…
ஜாபர்கான் பேட்டை நிரந்தர வியாபாரிகள் சங்கம் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா
சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம்…
ஏப்.25 முதல் சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனைய சோதனை ஓட்டம்
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 108 குடியுரிமை கவுண்டர்கள், 100, பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் ஆறு கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், வரும்…
நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்
நடிகர் விமல் தயாரித்த ” மன்னர் வகையறா ” படத்திற்கு தயாரிப்பாளர் கோபி என்பவர் ரூபாய் ஐந்து கோடி பைனான்ஸ் உதவி செய்திருந்தார். இந்த பணத்திற்கு ஈடாக நடிகர் விமல் கொடுத்திருந்த காசோலை விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.…
பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய திமுக பிரமுக பெண்மணி
சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம். ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தங்கவேல் நகரில் வசிக்கும் பொதுமக்களை திமுக பகுதி துணை செயலாளர் கனிமொழி தனசேகரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்களை கத்தி, மற்றும் அரிவாள் கொண்டு…
மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!
சரக்கு” படத்தின்பஸ்ட்லூக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!படத்தில் கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய்சேதுபதி, இயக்குனர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் உள்ளனர்! தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு “சரக்கு”…
உணவில் உள்ள புரத சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு சார்பாக உணவின் புரதச்சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்தில் மருத்துவமனைகளில் பணிபுரியும் உணவு வல்லுனர்கள் மற்றும் பண்ணை கோழி…
சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி நடைபெற்றது.வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையை சுமந்து உயிர் நீத்த நாளான புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.…
சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்ற கூறி தமிழக அரசு நோட்டீஸ் விடுத்ததை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள்…
சென்னை பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில்.., குருத்தோலை ஞாயிறு பவனி..!
சென்னை வடபழனி பஜனை கோவில் அருகே அமைந்துள்ள பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7…