காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி…
காரியாபட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
காரியாப்பட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே செந்தில் தலைமையில் நடைபெற்றது. அமலாவின் கட்சியை நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்புதிய கழக செயலாளர் செல்லம் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்துசாமி,…
காரியாபட்டி அமலா மேல்நிலைப்பள்ளி கட்டிட பூமி பூஜை: சர்வமதத்தினர் பங்கேற்பு…
காரியாபட்டியில் நடந்த பள்ளி கட்டிட பூமி பூஜையில் சர்வமதத்தினர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் அமலா உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் அமலா மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால்…
காரியாபட்டி,சாத்தூர் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா
காரியாபட்டி மற்றும் சாத்தூர காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாம்
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ் பி எம் டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.முகாமிற்கு டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி…
சேது பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது.இதில் 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு துறை மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்தனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற…
காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பா பிஷேகம் 87 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. காரியாபட்டி அருகே காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன்…
சூலூர் உழவர் சந்தையில் வேளாண் கண்காட்சி
சூலூர்: வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி, நான்காம் ஆண்டு மாணவர்கள் , மனோஜ் பிரியன், அரவிந்த் குமார், தீபக் சஞ்சய், கிஷோர் குமார், தேவ ஹரி வர்ஷன், பிரசன்னா , நந்த குமார் , கிஷோர் , நித்தியபிரகாஷ் , ஹரிஷ்,…
அ.முக்குளம் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் அரசு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளியில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி…
காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர தங்கம் தென்னரசு
காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார், காரியாபட்டியில் நீர் – மோர் பந்தலை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு…