• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

G. Anbalagan

  • Home
  • உலா வந்த காட்டு யானையை விரட்டும் பணி..,

உலா வந்த காட்டு யானையை விரட்டும் பணி..,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலைப் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள தொரப்பள்ளி பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றைக்காட்டு யானை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து உலா வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை வனப்பகுதியில் இருந்து…

நாளை மறுநாள் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி..,

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் நாளை மறுநாள் துவங்க உள்ள ரோஜாகாட்சியில் சிறப்பு மலர் அலங்கார விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக, இந்த ஆண்டு பூங்காவில் ‘கடல்வாழ்…

நாயைக் கவ்விக்கொண்ட சிறுத்தை.., பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சி…

நாயைக் கவ்விக்கொண்ட சென்ற சிறுத்தையின் பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப் பகுதியை கொண்ட மாவட்டம். இங்கு மான், கரடி, சிறுத்தை,…

இரண்டு நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை

உதகை தொட்டபெட்டா மலைச் சிகர வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானையை இரண்டாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் காட்டு யானையை ட்ரோன் கேமராவில் கண்டறிந்த வனத்துறையினர்  பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயற்சித்து வருகின்றனர். நீலகிரி…

காய்கறி வாகனத்தில் 105 கிலோ குட்கா..,

தமிழகத்தில் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை உள்ள நிலையில் நேற்று நேற்று இரவு அருவங்காடு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில்…

உலா வரும் காட்டு யானை… பயந்து நடுங்கும் வனத்துறை!

காய்கறி வாகனத்தில் குட்கா …பார்க்கவே அருவருப்பா இருக்கு!

மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை..,

தொட்டபெட்டா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக இன்று தொட்டபெட்டா மூடப்படும் மாவட்ட வன அலுவலர் கௌதம் பேட்டி கால்நடை மருத்துவ குழு, சிறப்பு பயிற்சி பெற்ற…

யானையை தேடும் பணி தீவிரம்; அலுவலர் பேட்டி..,

யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ட்ரோன் கேமிராக்களை கொண்டு யானையை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 40 பேர் கொண்ட குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் பேட்டி… வனத்துறை விதித்துள்ள தடையால் சுற்றுலா…

லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை…

நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம். இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும்…