6 மாதமாக தெருவிளக்கு எரியவில்லை என புகார்..,
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சின்ன சோரகை ஊராட்சி சின்ன சோரகை பகுதியில் ஆறு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் மழைக்காலமான தற்போது பாம்பு பல்லி போன்ற விஷ பூச்சிகள் ஊருக்குள் வருவதாலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடமும்…
த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்…
தமுமுகவிற்கு விருது வழங்கிய ஆட்சியர்..,
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர தேவைக்கு ரத்ததானம் வழங்கும் இராமநாதபுரம் தமுமுக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம் அவர்களுக்கு மருத்துவ சேவை அணிக்கு கொடையாளி விருதினை மாவட்ட ஆட்சி தலைவர்…
சாலை அமைக்கும் சிறப்பு பணி..,
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடியில் கல் குட்டை பகுதியில் சாலைகள் படும் மோசமாக இருப்பதால் மக்கள் நடக்க கூட முடியாத அவதிப்பட்டு வந்தார்கள். மக்களுக்கு சாலை வசதிகள் இல்லை என்று மாமன்ற உறுப்பினர் எஸ்வி ரவிச்சந்திரன். இடம் கோரிக்கை வைத்தனர்.மக்களின்…
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை..,
தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது பென்னாகரம் இடைத்தேர்தலில் அரசியல் கற்றுக் கொண்டேன் தருமபுரி மாவட்டத்திற்கு கடைசி வரை நன்றி கடன் பெற்றவன் நான் தர்மபுரி எம்பி ஆக…
திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் 102து பிறந்த நாளை முன்னிட்டு…
நடிகர் ஆர்யா உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு..,
சென்னை வேளச்சேரியில் உள்ள நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான “சீ ஷெல்”உணவகத்தில் காலை 7:00 மணி முதல் 3 பெண் அதிகாரிகள் 3 ஆண் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
தகராறில் ஊழியரை அடித்து கொலை..,
ராமநாதபுரம், புதுக்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்,45. இவர் ஆதம்பாக்கம், மூன்றாவது பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பம்ப் மேனாக வேலை பார்த்த வந்தார். இவர் நேற்று பெட்ரோல் பங்க் பகுதியில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரின் உடலை…
கூடுவாஞ்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் தோழி விடுதி ஆய்வு…
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தோழி விடுதியினை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் / பொது கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் பொதுகணக்கு குழுவினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில், சட்டபேரவை முதன்மை செயலாளர்…
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் பள்ளி விழிப்புணர்வு கூட்டம் 17-06-2025 இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி மோட்டூர் ஊராட்சியில்,…