மாதந்தோறும் நடக்கும் மண்டல கூட்டம்..,
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை. மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு. அவர்கள்…
நாகாத்தம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா
சென்னை நன்மங்கலத்தில் அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்னை அடுத்த நன்மங்கலம் குரோம்பேட்டை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்..,
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி 189-வது திமுக வட்டச் கழக செயலாளர், லயன் வ.பாபு ஏற்பாட்டில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தலைமையில் பள்ளிக்கரணை விஜிபி…
திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு..,
2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை எதிா்கொள்ள திமுக.சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’என்ற, பிரசாரத்தை முக.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அதன்படி,சென்னை தெற்கு மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட,காந்திநகர், பகுதியில்,ஓரணியில் தமிழ்நாடு, பிரச்சார, இயக்கத்தையும், திமுக,…
மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையாளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா…
ஜெயங்கொண்டம் ஒன்றியம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக, அரசு பள்ளிகளில் கல்வி…
ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக, தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தெற்கு பகுதி திமுக சார்பில், 164 வது வட்டத்தில் பாகம் 342 அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.பாரதி துவங்கி வைத்தார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக 164 வது வட்டத்தில்…
26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல்…
தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்…
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நலத்திட்ட உதவிகள்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 1102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக 194வது (அ) வட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர்…
சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார். கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில்…
எஸ் வி ரவிச்சந்திரன் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு..,
திமுக சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் 14 வது மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் பெருங்குடி.திரு எஸ் வி ரவிச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.…