ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி…
வேகமா வண்டி ஓட்டாதீங்க சொன்னால் கேக்குறீங்களா?
தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற இடத்தில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அதில் ஒருவர் இடையில் லிஃப்ட் கேட்டு ஏறியவர். Thankyou MM NEWS
சந்தோஷத்தில் ஆபத்தை உணராதவர்கள் …
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இரண்டு நபர்கள் செல்லக்கூடிய படகில்,3 நபர்கள் ஆபத்தை உணராமல் பயணிக்கும் காட்சிகள்.(வைரல் வீடியோ) இடம் :நட்சத்திர ஏரி கொடைக்கானல்
ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக வனப்பகுதிகளில் தொடர் கனமழையால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது .
ஊட்டிக்கு போகாதீங்க ….
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமாக உலா வந்த யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி தோப்பு மேடு பகுதியில் இரவு 9 30 மணி அளவில் யானை ஆக்ரோசமாக உலா வந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 1,75,000 கன அடியாக உயர்வு. 1,40,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. கர்நாடக அணைகளில் இருந்து,…
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்சிகள்….
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இன்று சண்முகம் வள்ளி தெய்வானை சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் சண்முக அர்ச்சனை சண்முகர், வள்ளி,தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்த வீடியோ காட்சி….
வெள்ளத்தில் உயிர்களை காப்போம் …
வெள்ளத்தில் இருந்து காக்கும். கடற்கரை பெரிய நதிக்கரை ஆபத்தான நீர் நிலைகளிலும் சிக்கிய நபர்களை காப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா படகு .