இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 387 நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்கல்லா மழவர் வில்லிடை விலங்கியதுன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி – தோழி! – செரு இறந்துஆலங்கானத்து…
படித்ததில் பிடித்தது
1. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 2. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 3. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 4. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…
குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும் பொருள்(மு.வ): (அரசனை) “எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்” என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி மஞ்சள் நிறமா ?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது. பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் த.வெ.க. கட்சியின் கொடி தற்போது பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழக…
பாஜகவுடன் உறவா? – முதலமைச்சர் விளக்கம்
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும்…
நீங்க எல்லாம் எனக்கு சகோதரி இபிஎஸ்
நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.
இதுதான் நேரம் போல ….
டெல்லியின் டிபிஜி சாலைப் பகுதியில் ஏசி விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்,மற்றொருவர் காயமடைந்தார்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 386 சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,துறுகட் கண்ணிக் கானவர் உழுதகுலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,‘நும்மோர் அன்னோர்…
படித்ததில் பிடித்தது
1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…