• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • பேரூராட்சியில் தலைவர் மீது துணைத் தலைவர் சாதி பாகுபாடு..,

பேரூராட்சியில் தலைவர் மீது துணைத் தலைவர் சாதி பாகுபாடு..,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலக மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் செல்வ லட்சுமியை கண்டித்து திமுக தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் துணைத்தலைவர்…

பேரூராட்சியில் சாதி பாகுபாடு..,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகம் மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த செல்வ லட்சுமியை துணைத் தலைவரை கண்டித்து ஆளுங்கட்சி தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால்…

நீச்சல் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்..,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் (Learn to Swim Course ) 2025-ஆம் ஆண்டிற்கான…

ரம்ஜானை முன்னிட்டு, இரவோடு இரவாக விற்றுத்தீர்ந்த ஆடுகள்..,

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் அதிகாலை 3 மணிக்கே ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் காலையில் சந்தைக்கு வந்த வியாபாரிகளும் விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்…

17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை..,

கடந்த 2019 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1,00,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம், மருவத்தூர் காவல்நிலைய…

பெட்ரோல் பங்கில் மோசடி செய்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் முறைகேடாக சுமார் 28,46,764 ரூபாயை நம்பிக்கை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம்…

குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 3.930 kg குட்கா பொருட்களை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் சரகத்திற்குட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் குமார்…

அரசு அனுமதியின்றி கிராவல் மண் திருடிய நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் திருடிய நபரை கைது செய்து, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய…

கலைஞரின் கனவு இல்லம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்…

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் பெரியம்மாபாளையம் கிராமத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், சைதை.…