• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • ஆடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது…

ஆடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது…

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமம் கத்தாழை மேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்பவர் கத்தாழை மேட்டில் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிடையில் தனது 68 ஆடுகளையும், அடைத்து விட்டு இரவு சுமார் 7.15 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட…

பெரம்பலூர் மாவட்டத்தில்சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உழைப்பாளர்கள் தினமான மே1 ஆம் முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் 10 தூய்மை காவலர்கள், 6 தூய்மை பணியாளர்கள், 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களின் சேவைகளை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கதர்…

வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம்.., பொதுமக்கள் அச்சம்…

வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ரொட்டி கடை பாறை மேடு பகுதியில் கடந்த வாரம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த…

எஸ்.பி ஆபீஸ் அருகில் பைக் திருட்டு..,

பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட முக்கிய நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன, அதில், போலீஸ் எஸ்.பி ஆபீசும் உள்ளது. போலீஸ் எஸ்.பி ஆபீஸ் பின்புறம் 10 அடியில் வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது. இன்று காலை சுமார் 11 மணி…

லாரி டயர் வெடித்து தீ விபத்து!!

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கழுதியில் இருந்து லாரி வெள்ளை சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் செல்வதற்காக கரூர் கிருஷ்ணராயபுரம் குன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கதிரேசன் ஓட்டிக்கொண்டு வந்தபோது பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே…

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ரூ.11 கோடி நலத்திட்டம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 10 பணியாளர்களுக்காக, நேரடியாக அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, அவர்களுக்கு வழங்கும் விழா, ஏப்ரல் 27, 2025 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ.…

தெப்ப குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

பெரம்பலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மோகன் என்பவர் பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள தெப்பக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினார். நன்றாக நீச்சல் தெரிந்தும் கூட தெப்பக்குளத்தில் மீன் பிடிப்பிற்காக நிறைய…

மாபெரும் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க நிகழ்வு..,

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாடி ஊராட்சி, நெடுவாசல் கிராமத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று…

பஹல்காமில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி

ஜம்மு, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும்…

என்னது அரசுக்கு எதிரா மதுபானம் விற்பனையா?

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியை சேர்ந்த எம்.ஜி.ஆர் நகரில் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மாக் மதுபானம் சந்து கடையில், அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இதன் காரணமாக அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி மக்களின்…