• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் செஞ்சேரியில் உள்ள பெரியசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோனேரிபாளையம், நொச்சியம், ஆலம்பாடி கிராம மக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமினை இன்று (18.07.2024) மாவட்ட…

ஆசிரியை தீபா கொலை விவாகாரம்.., வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தீபா ஆசிரியை கொலை வழக்கின் குற்றவாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியையான தீபா என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளியான குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த…

பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த (15 வயது) சிறுமி அங்கு உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீசில் புகார் செய்தனர்.…

பெரம்பலூரில் பிரபல கஞ்சா வியாபாரிக்கு மாவுகட்டு: குற்ற செயல்களை தடுக்க அதிரடியாக களம் இறங்கும் போலீசார்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவன் மகாலிங்கம் மகன் பிரசாத்(32). கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்பட மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரசாந்தை நீதிமன்ற பிடிவாரண்ட்டின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீசார், தேடி…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக க.கற்பகம் பணி செய்து வந்தார். இவர் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பூலாம்பாடி பேரூராட்சியில் அருள்மிகு தர்மராஜா, திரவுபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா, திரவுபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பாரத…

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றது – மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் மரம் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. வனத்துறையின் மூலம் நடப்பாண்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல் தெரிவித்தார் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின்…

பெரம்பலூர், சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரிய பெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு…

பெரம்பலூர் அருகே வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை மயிலூற்று கோனேரி ஆற்றில் கை மற்றும் குச்சிகளால் தாக்கினர்.

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூரை சேர்ந்தவர் தர்மராஜன் (70), இவது மகன் வெங்கடேசன் (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் வெங்கடேசனை கடந்த ஜூன்.20ம் தேதி லாடபுரம் செல்லும்…

விவசாயிகளுக்கான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் அரும்பாவூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரியான நாளந்தா வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சி.சிவபாரதிதாசன், த.சங்கமேஸ்வரன், கி.திருமால்அழகன், வெ.ச.நவநீதம், ப.சரவணன், ம.விஷ்ணு, சி.சிவா, ச.யுகேஷ், ரா.யதுநந்தன், சி.விக்னேஷ் ஆகியோர் ஊரக வேளாண் பணி…