மின்கசிவு ஏற்பட்டு விவசாயி பலி..,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமாணிக்கம் வயது 60 இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற நிலையில் மின்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வேதமாணிக்கம்…
கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பன்னை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் போலீசார் வருவதை கண்டதும் நேற்று தப்பி ஓடிய நிலையில்நேற்று நவீன் ராஜ் மற்றும் கார்த்திக் ராஜா இருவரை கைது செய்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்…
வீட்டில் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகை 31ரூபாய் ரொக்கம் திருட்டு..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை வயது 70 என்பர் தனது வீட்டில் நேற்று இரவு வழக்கம் போல் தூக்கிக் கொண்டு இருந்த போது பக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் கதவை உடைத்து பீரோவில்…
கள்ளநோட்டு கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் வயது 39 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப் பிரிண்டர்…
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா – கண்டறியும் கும்பலின் தலைவன் கைது
வேப்பூரில் காரில் வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலின் தலைவன் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலை, சேலம் இணை…
11 ம் வகுப்பு மாணவன் கிணற்றில் காலில் கல்லை கட்டிய சடலமாக மீட்பு போலீசார் விசாரணை..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பேரன் கிணற்றில் காலில் கட்டிய நிலையில் சடலமாக மீட்பு தகவல் இருந்து சம்பவிடத்திற்கு வந்த ராமந்த்தம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…
குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தம்பி மாமனாரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமூளை கிராமம் புது காலனியை சேர்ந்த எம்ஜிஆர் இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய மகள் சாரதி வயது 23 அதே தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் வயது 29 என்பவரை நான்கு…
முயல் வேட்டையாடச் சென்ற கிராம மக்களை சிறை பிடித்ததால் சாலை மறியல் போராட்டம்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணிப்பட்டியில் வருடாந்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புலிவலம், மற்றும் அதன் சுற்று வட்டார வன சரக பகுதியில் முயல் வேட்டையாடி வந்து…
வேப்பூர் அருகே ஆடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது…
வேப்பூர் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் ஆடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது தப்பி ஓடிய நபரை வேப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த பொழுது…
ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை இரும்பு ராடு கொண்டு தாக்குதல் மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள மேல்ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மேகராஜன் மனைவி கவிதா வயது 42 இவர் கழுதூரில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்இன்று காலை வழக்கம் போல் மேல்ஆதனூரில் இருந்து தனக்கு சொந்தமான…












