• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Namakkal Anjaneyar

  • Home
  • திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என ஆய்வு..,

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என ஆய்வு..,

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என 50 க்கும் வாகனங்களில் ஆய்வு, 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றி பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவlலர் நடவடிக்கை. பேருந்து…

மயானத்தில் கல்லறை தோட்டம்.., பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம் அமைக்க பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை…நகர் மன்ற தீர்மானத்தால் சர்ச்சை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி…

திருச்செங்கோடு நகராட்சியில், கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மழைக்காலங்களில் அதிகலவில் சாக்கடை நீர் தேங்கி வருவதை அடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட தினசரி அங்காடி லாரி நிறுத்தும் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், குமரேச…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் (ஆஞ்சநேயர் சிரஸில் பூமாரி பொழியும்) காட்சி