அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
குளித்தலையில் அதிகாலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் டிரைவர் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி…
ராணுவ வீரர் தனது சீருடையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணியில் வசிப்பவர் ரூபக் (வயது 28). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடம் பொது இடம் என ஊராட்சி சார்பில் தெரிவித்ததால், அவர்கள்…
கரூரில் மாட்டு வண்டி பந்தயம்… பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அபிஷேகம்…
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்…
மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள்.
கரூர் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள். கரூர் மாநகர் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று 10,11,12 ஆம் வகுப்பு…
கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். பாசன வாய்க்காலில் தண்ணீரை ஒரு வார காலம் நிறுத்தி விட்டு கட்டுமானப் பணிகள் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. கடைமடை வரை தண்ணீர் வராது என்றும்…








