• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Alaguraja Palanichamy

  • Home
  • உலக புலிகள் தினம் இன்று…

உலக புலிகள் தினம் இன்று…

உலக புலிகள் நாளாக இன்று (ஜூலை 29) கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றிய ஒரு தொகுப்பு… தேசிய சின்னங்கள் நாட்டின் உருவத்தை சித்தரிக்கின்றன மற்றும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேசிய சின்னங்கள் நாட்டையும் அதன் இன கலாச்சாரத்தையும் வரையறுக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு…

தெரிந்துக்கொள்வோம்

வர்மம் – இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும் உடல்,…

தெரிந்துக்கொள்வோம்

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!! விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை…

பூலித்தேவனுக்காக அருள் செய்த இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர்…

திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர். வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை…

தெரிந்துக்கொள்வோம்

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்! நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது! அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்-…

இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நம் வாழ்வில் இயற்கையின்…

அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.இதையடுத்து நாட்டின் முன்னணி…

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய அரிய தகவல்.!!

இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.. உலகில் உள்ள…

பூம்பாறை முருகன் கோயில்

கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன். இந்தியாவில்…

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர…