• Thu. May 16th, 2024

கல்வித்துறை நடவடிக்கை:

ByTBR .

Apr 3, 2024

அரசு பள்ளிகளில் 3லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *