• Sat. May 18th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கனமழை-கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், செய்தியாளர்களின் இருசக்கர வாகனங்கள் சேதம்.

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. கடந்த…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகளை தெருத்தெருவாக விரட்டி பிடிக்கும் காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க…

சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில் தென்கரை அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…

பெங்களூரு, திருவனந்தபுரம் கன்னியாகுமரி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தியின் 33வது ஜோதி பயணம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை நினைவு கூறும் வகையில். கடந்த 30_ஆண்டுகளாக, பெங்களூரா காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் தொடர்ந்து நடைபெற்ற ஜோதி வாகனப் பயணம் கொரோன காலத்தில் இரண்டு ஆண்டுகள் தடைபட்டது. அதன் பின் தொடர்ந்த…

கோவை புரூக்பீல்டு நிறுவனம் செயல்படுத்திய திட்டத்தில் நிர்வாகத்தினர் மகிழ்ச்சி

கோவை புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள குளங்களை பராமரிக்க புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் பல்வேறு…

கோவை கமிஷனர் ஆபீசில் மதுரை பாபு மற்றும் ஆந்திரா வங்கி மேலாளர் மீது புகார் மனு

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி இவரது மகன் மகாலிங்கம் (52). கோவை கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை நேரில் அதன்படி மகாலிங்கம் கூறியதாவது இவர் தங்களுக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தமது நண்பர்…

ஹல்திராம்ஸ்ஸின் பங்குகளை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்

தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு உணவுகள் வரை தயாரித்து, உலகமெங்கும் சந்தைபடுத்தும் நிறுவனமான ஹல்திராம்ஸின் பங்குகளை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பிரசித்தி பெற்ற பெயர் தான் ஹல்திராம்ஸ். தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு…

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.. கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல்…

அமெரிக்காவில் கடும் புயலால் மக்கள் அவதி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்து மக்கள் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதால் வீடுகள் வாகனங்கள்…

விண்வெளிப் பூங்கா அமைக்க இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

குலசேகரன் பட்டினத்தில் விண்வெளிப் பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.குலசேகரன்பட்டினம் புவி வட்டப்பாதையின் மிக அருகில் இருப்பதாகவும், ராக்கெட் இயங்குவதற்கான தட்ப வெப்பம், மண்ணின் தன்மை சரியாக இருப்பதாகவும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இப்பகுதியில் ஆயரத்து 500 ஏக்கர்…