• Sat. May 18th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

அமராவதி ஆற்றில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படாமல், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதாகக் கூறி, விவசாயிகள் அமராவதி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின்…

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி

சிறுமிகள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை திருப்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுதிருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற…

உலகத்தரத்திலான விலங்கு இன கட்டுப்பாட்டு மையம் அமைப்பு

சென்னை மாநகராட்சி சார்பில், 3 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, கண்ணம்மாபேட்டை ஆகிய 3 இடங்களில் விலங்கு இன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், நாய்களைப் பாதுகாக்க…

கைபேசிக்கான கையடக்க சூரிய ஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு

வந்து விட்டது…வாட்ஸப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி

வாட்ஸப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்பயன்பாடு உள்ள நுகர்வோர் இனி வாட்ஸப் மூலம் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருப்பது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழக மின்வாரியம் சார்பில்வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,…

நெஞ்சில் நிறைந்தவை

நிதியை ஒதுக்காமல் இந்த அரசு மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை எனவும் - இதெல்லாம் பார்க்கும் போது அரசியல் கால்புணர்ச்சியோடு நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது - மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்ல போராட்ட களத்திற்கு செல்வதற்கும் தயங்க மாட்டோம் -…

வைகை அணையில் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிர் பலியான சம்பவம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றைக் கடக்கவும் இறங்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர்…

கோவை திருச்சி சாலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம்-தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..!

பாமக – நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? காங்கிரஸ் வலிமை பெற்றால் கூட்டணிக் கட்சிகளும் வலிமை பெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நல்ல புரிதலுடன்…

குமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பழுது நீக்கம் – மீண்டும் வாகனங்கள் இயக்கம்

குமரி மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் இணை அமைச்சராக பொன்.இராதாகிருஷ்ணன் இருந்த காலக்கட்டமான 2018-ம் ஆண்டு. குமரி மாவட்டத்தில் பார்வதி புரம்,மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் ரூ.222_கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம் பாலத்தில் கடந்த(மே_6)ம் தேதி சிதைவு ஏற்பட்டதால், தொடர்ந்து…