விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவாக கடற்கரை ராஜ் வெற்றி பெற்றார். பதவியேற்றார். வெற்றி பெற்ற கடற்கரை ராஜ் அவர்கள், இன்று தமிழ்நாடு சட்டமன்ற புதியதாக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

சட்டமன்ற செயலாளர் முன்னிலையில் பதவி மற்றும் ரகசியப் பிரமாணம் செய்து கொண்டு அவர் அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏ பொறுப்பேற்றார்.



