• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய்வசந்த் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை..,

குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் குமரி தந்தை என போற்றப்படும்.

மார்ஷல் நேசமணி அவர்களின் திருஉருவ சிலைக்கு இன்று (01-11-2025) நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.