• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மூவர்ண கொடி என்ற தலைப்பில் பேரணி..,

ByKalamegam Viswanathan

Aug 11, 2025

மதுரை ஏ.எஸ்.ஜி. சார்பில் இன்று காலை விமான நிலைய பாதுகாப்பு பணிவீர்கள் கலந்து கொண்ட *ஹர் கர் திரங்கா பிரச்சாரம்” நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏந்திய பிரிவு பணியாளர்கள் யூனிட் லைனில் இருந்து பெருங்குடி கிராமம் வரை பேரணி நடத்தினர்.

மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் தேசபக்தியை ஏற்படுத்தவும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறவும் பெருங்குடி கிராமத்திற்கும், பெருங்குடி கிராமத்திற்கும் பேரணி நடத்தினர்.இந்தப் பிரிவில் மொத்தம் 36 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.