கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று மனு அளித்தார்.