பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக வந்தார்.
அப்போது தடுப்புகளை அகற்றி புகுந்ததனால் போலிசார் பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு..
வாத்திய ஜமாப் கருவியை போலிசார் மீது பாஜகவினர் வீசினர்.