• Sun. Apr 28th, 2024


செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள் (மு.வ):

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *