உசிலம்பட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்களும் ஆதரவாக பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுவலக உதவியாளர் ஊதியத்திற்கு இணையாக கிராம…
ரயில் முன்பதிவு பயண சீட்டு பெற, ரயில் கால அட்டவணை அறிந்து கொள்ள, முன்பதிவில்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய முறையே ஐ. ஆர். சி. டி. சி., என். டி. இ.எஸ்., யூ.டி.எஸ். மொபைல் என இதுவரை தனித்தனி செயலிகள் (Applications)…
விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம்,நாக தியாகராஜன், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர்…
பெண்களை அவதூறாகப் பேசிய சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, சிறப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருவில்லிபுத்தூர் சாலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ஏ ஆர் மைதானம் அருகில் சாலையில்போக்குவரத்துக்கு இடையூறாக வாவரசி மரம் சாய்ந்தது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரி முன்னிலை வகித்தார் .சமூக பாதுகாப்பு திட்ட தனி…
தீபாவளி பண்டிகை வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகள் உடமைகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு உட்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பொது போக்குவரத்து சாதனங்களில்…
கோவை மாவட்டம், காரமடை காவல் நிலையத்தில் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு (Cr.No.341/2025) தொடர்பாக அதில் குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன் (21) ஜாமீனில் விடுதலையான பின்னர், 13.10.2025 அன்று காலை கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளார்.…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல் ஆணையர் திருமதி எம். திவ்யா, ஐபிஎஸ்…