• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

பாதாள செம்பு முருகன் கோயிலில் சிஎஸ்கே அணி சிறப்பு பிரார்த்தனை..,

புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஐபிஎல் 2026 சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்…

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 2026ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.ஜி நூற்றாண்டு விளையாட்டு அரங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்.கே.சி முன்னாள் மாணவர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. விழா நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. விழாவில் கல்வி, தொழில்…

லாரி மீது பைக் மோதியதில் டாக்டர் உயிரிழப்பு..,

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த டாக்டர் சதீஷ்குமார்(26) இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தோமையார்புரம் அடுத்த அனுகிரக பள்ளி…

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் அறிமுக கூட்டம்..,

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய ஏசி சண்முகம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக உள்ள சீனிவாசன் அவர்கள் இதே மேடையில் தான் லஞ்சம் வாங்கி இருந்தாலும் கொள்ளையடித்து இருந்தாலோ அல்லது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருந்தால் எனக்கு…

திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் கிருத்திகா தேவி, தேமுதிக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை…

தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவிலில் கொடிமரம் விழுந்ததில் மக்கள் வேதனை..,

சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே நிழல் தரும் மிகவும் உறுதியான வெப்பமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் நிழலில் பிரதோஷ அன்று…

அ.தி.மு.க.,- த.வெ.க. சார்பாக வேட்பு மனு தாக்கல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு‌ கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…

திமுகவில் இணைந்த அதிமுகவினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…

நத்தம் விஸ்வநாதன் உட்பட 19 பேர் வேட்புமனு தாக்கல்..,

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட நத்தம் தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 6வது முறையாக நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். ஒரு 99 இடை தேர்தலில் நத்தம் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்பு…

விர்ச்சுவல் வாரியர்ஸ்க்கு நடிகரும் தவெக நிர்வாகி சௌந்தரபாண்டியன் வேண்டுகோள்..,

பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…