



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட நத்தம் தொகுதியில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 6வது முறையாக நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். ஒரு 99 இடை தேர்தலில் நத்தம் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்பு…
பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…
கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து…
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருப்பையா. இவர் வீர முத்தரையர் சங்கம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்தார். கூடுதலாக தேசிய பாட்டாளி கட்சி என்ற ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கி அதன் நிறுவனராகவும் மாநில தலைவராகவும் இருந்து செயல்படுத்தி…
பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக பல்லாவரம்…
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் என்.இராமச்சந்திரன். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேட்பாளர் ஆவார். இவர் பாஜகவை நிலைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள், கட்சியின் செயல்பாடுகள், அவரது மேடைப்…