ரஜினிகாந்த் 50 ஆண்டு நிறைவு விழா..,
தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 வது பொன்விழா 1975 இல் அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கூலி படம் வரை சூப்பர் ஸ்டார் 50 வருடங்கள் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் மன்னன் ஏழு மொழிகளில்…
துப்புறவு பணியாளர் மனைவி தலை நசுங்கி பலி..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி தனக்கன்குளம் ஊராட்சியில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பேரன் சிவ நித்திஷ் மூன்று வயது அழைத்துக் கொண்டு இன்று காலை கடைக்கு…
அமுமுக கட்சியில் விலகி அதிமுகவில் இணைந்த கட்சியினர்..,
கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் *எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில், அமமுக மாநில மகளிரணி துணை தலைவர் திருமதி.D.கவிதா தனசேகரன் அவர்கள் சந்தித்து அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்து…
அஜித் குமார் மரணம் அதிர்ச்சித் தகவல்..,
திருப்புவனம் பகுதியில் தற்காலிகமாக பாதுகாவலராக பணியாற்றிய மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 27), கோவில் வளாகத்தில் காணாமல் போன நகை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஜூன் 27 ஆம் தேதி, கோவிலுக்கு வந்த நிக்கிதா என்ற பெண்,…
ரங்கசாமி கலந்து கொண்ட தேசிய கைத்தறி தினவிழா..,
புதுச்சேரி கூட்டுறவுத்துறை கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து நடத்திய 11-வது தேசிய கைத்தறி தினவிழா புதுச்சேரி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி…
செங்கழுநீர் அம்மன் ஆலய விழா கொடியேற்றம்..,
புதுச்சேரி வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடி பெருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் அருள்மிகு செங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…
கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிப்பு..,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டிமதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு…
கலைஞரின் ஏழாவது நினைவு நாள்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மற்றும் நகர கழக…
உலக தாய்ப்பால் வார நிறைவு விழா..,
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை இணைந்து இராணியார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா (தொடர் சேவையாக) சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவக்…
கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த சிவ பத்மநாதன்..,
ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ஆகும் அதனைச் சுற்றி நெல் விளைவிக்கக்கூடிய நிலங்கள் அதிகம்…




