மாநாட்டின் தீர்மான விளக்க தெருமுனை கூட்டம்..,
மதுரையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் மதுரை எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டங்கள் 1000 இடங்களில் நடத்து வேண்டும் என அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் ஆணைகிணங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்…
70 வயது நபருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் இருக்கக்கூடிய மழை அடிவாரப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமமான ராம்நகர் .ஜெயந்த் நகர். அத்திகோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள மலைவாழ்…
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி…
உலக பழங்குடியினர் தின விழா..,
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு அருங்காட்சியகம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் எம் வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து உலக பழங்குடியினர்…
12ம் வகுப்பின் போது இப்படி ஒரு எண்ணம் வருகிறது..,
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்; தமிழ் மக்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்த அரசு தானே இதில் எங்கு திராவிட மாடல் வருகிறது.…
சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய…
தலைமை மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்..,
இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வயிற்று எரிச்சளுக்கு காரணம் முதல்வர் மு க ஸ்டாலின்…
சிறுபான்மையினரின் உரிமை மீட்பு போராட்டம்..,
குமரி மாவட்ட சிறுபான்மையினரின் உரிமை மீட்பு போராட்டத்தில். தமிழக முதல்வருக்கும், குமரி மாவட்ட ஆட்சியருக்கும் போராட்டக்குழுவினர்கோசங்கள் மூலம் வைத்த மூன்று கோரிக்கைகள். 1) குமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் தேவாலயம் கட்ட தடை செய்யாதே மற்றும் வீடுகளில் நடக்கும் ஜெபக்கூட்டத்தை தடை…
வெடி விபத்தில் உடல் கருகி 3 பேர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜய கரிசல் குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன.…
ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் பொராவாச்சேரியில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி 3 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. கல்லூரி தாளாளர் நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் 2019 – 20 கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு மருத்துவர் அன்சாரி…




