மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விளக்கு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஆடி மாதம் அம்மனுக்கு…
சிலைகளை செய்யும் பணியில் நற்பணி மன்றத்தினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆவேசம்…
மத்தியில் ஆளும் மக்கள் விரோத மோடி அரசையும் கண்டித்தும்,அமைச்சரவையில் தலித்துக்கு அமைச்சர் பதவி தர மறுக்கும் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ்SC – ST பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபை அருகில்,…
பழங்குடியின மக்களை சந்தித்த பள்ளி மாணவர்கள்..,
இன்று உலகத் தொல்குடிகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலீனாள் பாய் அறிவுறுத்தலின்படி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் பாடம் கற்பித்தலின் ஒரு பகுதியாக மேல்நிலை முதலாம் ஆண்டு பொருளியல் மாணவர்களை…
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,
பழனி- புது தாராபுரம் சாலையில் ரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேலைகளில் இரயில் வந்து செல்லும்போது இந்த சாலையில் உள்ள இரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. சுமார் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை இரயில்வே…
மாணவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த இளைஞர்..,
நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4 வது புத்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. வெறும் புத்தகம் மற்றும் இல்லாமல் குழந்தைகள் , மாணவர்கள், பொது மக்களை ஈர்க்கும் வகையில் கோலரங்கம், அறிவியல் கண்காட்சி, இசை வாத்தியங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த…
த.வெ.க மாநாடு வெற்றி பெற தொண்டர்கள் ரத்ததான முகாம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற வேண்டுமென தென்மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் விருதுநகர் தென்மேற்கு மாவட்ட பொருளாளர்…
கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை..,
மாநிலக் கல்விக் கொள்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அரசு செய்துள்ளது அதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாத பாஜக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக…
சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா…
இரு பிரிவை சேர்ந்த தீண்டாமை சுவர் விவகாரம்..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துலாடம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் தீண்டாமை சுவர் எழுப்புவதாக குற்றச்சாட்டு தெரிவித்து…




