ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி..,
தென் கொரியா தலைநகர் சியோலில் தெற்கு ஆசியா ரோலர் ஸ்கேட்டிங் காம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 30ம்…
பணி ஓய்வு நாளில் வித்தியாசமான எஸ்.எஸ்.ஐ..,
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ ஒருவர் நேற்று(ஜூலை_31) ஸ்டேஷனில் இருந்து ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தென்தாமரைகுளத்தை அடுத்த புவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த 1984 ஆம் ஆண்டு போலீஸ் பணியில்…
டெல்லி வீதியில் களை கட்டும் கஞ்சா விற்பனை..,
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின்…
சிவகாசியில் அஞ்சலகங்கள் நாளை இயங்காது..,
விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அஞ்சலகங்கள் நாளை2-8-25 சனிக்கிழமை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகப்படுத்த இருப்பதால் அஞ்சலகங்களில் நாளை சனிக்கிழமை பரிவர்த்தனை நடைபெறாது. சிவகாசி அஞ்சல் துறை கோட்ட…
சங்கரநாராயணசாமி கோவிலில் திருவிழா..,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும்…
புளியங்குடி மனோ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட அணிகள் மற்றும் மை பாரத் இணைந்து ” மரமும் தாயும் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்…
நமது அரசியல்டுடே வார இதழ் 08/08/25
❣️களத்தில் நேரடியாக நமது அனுபவம் மிக்க செய்தியாளர்கள் எடுக்கும் துல்லியமான செய்திகள்…. ❣️அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எழுதும் விறுவிறுப்பான அரசியல் தொடர்… ❣️பிரபல ஜோதிடர் சுதா வீரசிகாமணி எழுதும் ஆன்மீகம் கலந்த அமானுஷ்யம் தொடர்… ❣️அழகை கொள்ளை கொள்ளும் அழகு…
கோவை மாவட்டத்தில் ஐம்பெரும் விழா..,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பாக ஐம்பெரும் விழா 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர் செட்டிபாளையத்தில் அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதி அரசர் A.J.…
சந்தன மாரியம்மன் திருக்கோவில் உற்சவ விழா..,
மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு சோனை கோவில் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 75 ஆம் ஆண்டு உற்சவ விழா ஜூலை 25ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தொடக்க நிகழ்வாக உமா…