• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • எஸ்.ஏ.வி.பாலாகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை..,

எஸ்.ஏ.வி.பாலாகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை..,

வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் 50 நிமிடத்தில் 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.வடக்கன்குளத்தில் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, எஸ்.ஏ.வி .சகாயத்தாய் பெண்கள் கலைக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. சமூக…

மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா?

வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே…

குமரியில் காங்கிரஸ் குடும்ப வாரிசு ராஜேஷ் குமார்..,

தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில், மொழிவழி மாநிலங்கள் என்று மத்தியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில் செயல் படுத்திய சட்டத்தால், தமிழர்கள் நிறைந்த குமரி மாவட்டம் கேரளத்தின் பகுதியாக இருந்த காலையில், குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என குமரி…

ஓ.பி.எஸ் அரசியல் நகர்வுகள் நிதானமாக இருக்கலாம்..,

ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வுகள் மேற்கொண்டிருக்கலாம். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவும் கருத்து மோதல் குறித்து…

ராணுவ வீரர்கள் மண் கலசயாத்திரை வழிபாடு..,

இந்தியாவில் மீண்டும் அகிர்(யாதவ) ரெஜிமெண்ட் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அகில இந்திய யாதவ மகாசபை சார்பாக ரஸ்லாக் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த யாதவ ராணுவ வீரர்கள் மண் கலசயாத்திரை நாடு முழுவதும் கொண்டு சென்று வழிபாடு…

தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுமி..,

சென்னை ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கதவு அருகே சிறுமி ஒருவர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த…

முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி 18 விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி 18 ஆம்பெருக்கு விழாவினை முன்னிட்டுகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று…

போலீஸ் ரோந்தின் போது பைக்கில் மர்ம நபர்கள்..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போலீசார் நேற்றிரவு செந்துறை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது நயினா கவுண்டன்பட்டி பகுதியில் பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் சாக்குப் பையுடன் வருவதைக் கண்டுள்ளனர். போலீசாரைப் பார்த்ததும் சாக்குப் பையையும், பைக்கை போட்டு விட்டு மர்ம நபர்கள்…

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோபுர மின்விளக்குகள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 39, 41, 27, 22,12, 8, 3 ஆகிய வார்டு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய மாயூர்நாதர் சாமி கோவில் அருகே தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தொகுதி நிதியில் இருந்து 33…

வெள்ளாற்றில் பொது மக்கள் சிறப்பு வழிபாடு..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுமண தம்பதிகள், பெண்கள் வெள்ளாற்று மணலில் வினாயகரை பிடித்து வைத்து அதன்மீது தாலியை வைத்து வழிப்பட்டனர். புதுமண தம்பதிகள்…