சாலை விதியை மீறும் ஆட்டோக்கள்: காவல்துறை நடவடிக்கை
மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். திருச்சி தேசிய தொழில்நுட்ப மைய இயக்குனர் அகிலா பட்டமளித்து “மாணவர்கள் படிப்பதோடு இல்லாமல் நாட்டுக்கு பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள்,…