• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4. இந்தியாவில் முதல்…

தமிழக தொடக்கப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி மகேஷ் கன்னியாகுமரியில் பேட்டி…

தமிழகத்தின் இரு மொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு நமக்கு உரிமை பெற்ற நிதியை கொடுக்க காலதாமதம் செய்வதை இன்றைக்கு, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தமிழக எதிர் கட்சி தலைவரும் ஒன்றிய அரசுக்கு…

குறள் 703

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல் பொருள்(மு .வ): (முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணர வல்லவரை நாட்டின்‌ உறுப்புக்களுள்‌ எதைக்‌ கொடுத்தாவ ணையாகப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்: வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் படையெடுக்க துவங்கியது. இதைத் தொடர்ந்து பருவ…

அலங்காநல்லூர் பேரூராட்சியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்குவதாக கூறி, பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை பார்த்த விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக பேரூராட்சி நிர்வாகம் வழங்குவதாக கூறி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்.., அலங்காநல்லூர் பேரூராட்சியில்,…

வசந்த்குமாரின் நான்காவது ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அஞ்சலி…

உழைப்பால் உயர்ந்து அவரது “தொழில்”நிறுவனமான வசந்த் அன்கோ வை அவர் வாழ்ந்த காலத்திலே 90 கிளைகளுடன் நடத்தியவர். இன்று 118 கிளைகளுடன் செயல்படுகிறது. வசந்த் அன்கோவின் அடையாள விளம்பரமே புன்னகை பூக்கும் அவரது முகம். புன்னகை மன்னன் என்ற அடையாள பெயருடன்…

நாகர்கோவில் கேந்திரியா வித்தியாலாயா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…

நாகர்கோவிலில் மத்திய அரசின் பள்ளி நிர்வாகத்தில் உள்ள கேந்திரியா வித்தியாலயத்தில் ஆண், பெண் என ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகள் எல்லாம் அரசின் உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரும் பணம் படைத்த வீட்டை சேர்ந்தவர்கள்.…

ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது-உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

இன்றைக்கு திமுகவில் சீனியர், ஜூனியர் சண்டை தொடங்கி விட்டது. நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என அடுக்கு மொழியில் பேசினாலும் ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.…

‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ எனும் கருத்தரங்கு-செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார்…

ஈஷா காவேரி கூக்குரல் சார்பாக, வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ எனும் கருத்தரங்கை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். ஈஷா காவேரி கூக்குரல்…

தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வணங்கிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயரும் ஆன மகேஷ்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன், தமிழக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்று வரிசை கட்டிய கேஷியங்கள்…. தமிழக அமைச்சரவையில் புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக பதவி பெறும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கல்த்தா பதவி…