வேடச்சந்தூர் அருகே வங்கியில் இரவில் ஒலித்த அலாரம்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் வேடசந்தூர் பைபாஸ் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணி அளவில், திடீரென்று வங்கியில் இருந்த…
அக்.15ல் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..!
அக்டோபர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்ளிங் போட்டி நடைபெறுவதால், அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும்…
கொடநாடு வழக்கில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்..!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து உதகை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான…
கோவை லாட்டரி அதிபர் வீட்டில் தொடரும் ரெய்டு..!
கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறையினர் 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகிலேயே மார்ட்டின் குரூப் ஆப்…
நாளை மகாளய அமாவாசை ராமேஸ்வரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!
மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். மகாளய பட்ச காலத்தின் சதுர்த்தசி திதி தர்ப்பணம் தர சிறப்பான நாள் என்பதால்…
டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 யு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 7 யA தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ்…
பத்து வயது சிறுமி இரண்டு மணிநேரம் கண் இமைக்காமல் சாதனை..!
உலக பார்வை தினத்தை முன்னிட்டு 10 வயது சிறுமி இரண்டு மணி நேரம் கண் இமைக்காமல் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் இவரது மகள் A.S அனிஷ்கா உலக சாதனை புரிய வேண்டும் என்ற…
வெகு விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப் படம்”எப்போதும் ராஜா “..!
இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான விண்ஸ்டார் விஜய் அவரே எழுதி இயக்கிய திரைப்படம் தான்”எப்போதும் ராஜா”இத் திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார்,…