உலகம் முழுவதும் 26 நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 4 வாரங்களுக்கு காய்ச்சல், உடலில் அம்மை தடுப்புகள், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். இதையடுத்து தமிழக பொது சுகாதாரத்துறை இந்த நோயை வரும் முன் தடுப்பதற்கு பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதிப்பிலிருந்து குணமடையும் வரை அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதனைப் போலவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மட்டுமல்லாமல் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும். மேலும் குரங்கு அம்மை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு கவச உடைகளை சுகாதாரத் துறையினர் அணிய வேண்டும்.உமிழ்நீர் மற்றும் சளி போன்றவற்றின் மூலமாக அந்த நோய் பரவும் என்பதால் முகக்கவசம் அணிவதன் மூலம் கட்டாயம் இந்த நோய் பரவலை தடுக்கலாம். இந்த நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம்போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய […]
- இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை […]
- ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்
- என்.ஆர்.காங்-பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் திரெளபதி முர்மு ஆதரவு திரட்டினார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் […]
- இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் […]
- திருக்குறள்குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின் பொருள் (மு.வ): தமக்குப் பின் […]
- படித்ததில் பிடித்ததுஇருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் […]
- பொது அறிவு வினா-விடைஉலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 […]
- கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள்கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் […]
- சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான […]
- கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் […]
- ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்அதிமுகவில் ஒற்றை தலைமை […]
- மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூரில் நடைபெற்ற […]