Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார். 2021டிசம்பர் 31 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று(22.12.2021) தி.நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய்ஷாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இது போன்ற நிகழ்வுகளில் திரைத்துறையினர், சினிமா செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களில்ஒருவர்கூட மாஸ்க் அணியவில்லை மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் கூட்டம் கூடவோ, கும்பலாக இருக்கவோ கூடாது என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது தமிழ்நாட்டில் முதல்வர் உள்ளிட்டு அரசு ஊழியர்கள் வரை மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா பரவுகிறது. இதையொட்டி, திரையரங்கு, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் என எல்லா இடத்திலும், கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்தி வருகிறது அரசு. இந்த நிலையில், இப்படி ஒரு விழாவை நடத்த எப்படி அனுமதித்தது?
தவிர, பொது இடங்களில் கூடுவோர், இரு தடுப்பூசிகள் போட்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள். திரையரங்குகளில், இது குறித்து பரிசோதிக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வில் அப்படி ஒரு ஏற்பாடுசெய்யவில்லை.
தொற்றுகள் பரவும் அபாயம் இருந்தும் ஜெயின் கல்லூரி நிர்வாகம் எப்படி இப்படியோர் நிகழ்வுக்கு அனுமதித்தது?பல்வேறு விசயங்கள் குறித்து பொதுவெளியில் ஆலோசனைகள் சொல்பவர் நடிகர் பிரபு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஏராளமான வீடியோவெளியிட்டவர் நடிகர்சூரி.. இருவரும் முக கவசம் இன்றி இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒரு திரைப்பட விழாவை ஆயிரக்கணக்கான மாணவிகளை கூட்டி வைத்து நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? கல்லுாரி வளாகங்கள் கல்வி போதிப்பதை கடந்து சினிமா நிகழ்ச்சிகளில் தங்கள் மாணவிகளை கலந்துகொள்ள வைப்பது மாணவிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்தாதா என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]