• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்..,

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து இன்று (30.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் Selfie Point -apy; புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.