பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக சட்டங்களா? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு!
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் தீர்ப்புகளை இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) முழு மனதுடன் வரவேற்கிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரையுடன் தொடர்புடைய வழக்கில் அசாம் காவல்துறை கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து,…