• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பாலியல் வழக்கிற்கு பயந்து தற்கொலை முயற்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மதுரையில் நடைபெற்ற டாக்வாண்டோ போட்டிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர்-இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து டேக்வாண்டோ பயிற்சியாளர்.

பிரதீப்(36) தற்கொலை முயற்சி-தீவிர சிகிச்சை பிரிவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி-மேலும் பலாத்காரம் சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால்,நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை மாற்றப்பட்டுள்ளது.*