• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அகரம் அகழாய்வு தளத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய உறை கிணறு கண்டுபிடிப்பு!…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில்,‌ பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வியலையும் நிரூபிக்கும் விதமாக கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும்…

திருபுவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் ஆளில்லாத ஆடி அமாவாசை!…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க மதுரை , சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து . ஆடி அமாவாசை, தினமன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம்…

சட்டக் கல்லூரி மாணவிக்கு இப்படி ஒரு சோதனையா? வாலிபர் தப்பி ஓட்டம்..!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் என்பவன் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள தாகவும் அவனிடம் புகைப்படம் எடுக்க வந்த நான்காம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதனை…

ஆன் லைன் மோசடியில் நைஜீரிய இளைஞர் கைது!…

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் ஆன்லைன் பண மோசடி செய்த நைஜீரிய வாலிபர் உச்சநா(35) என்பவரை திண்டுக்கல் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் சார்பு…

விஜய் பட நாயகி பூஜாவுக்கு லாக்டவுனால் வந்த சோதனை!…

பூஜா ஹெக்டேவின் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை, பீஸ்ட் என பல படங்கள் உள்ளன. இந்தநிலையில் அவரை அடுத்தபடியாக மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். என்றாலும், தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு…

செயின் திருடனை மடக்கிப்பிடித்த கிராம மக்கள்!…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த காளத்திமடத்தை சேர்ந்தவர் முருகன் (56). இவர் ஊருக்கு வெளியே அம்பாசமுத்திரம் சாலையில் காளத்திமடம் கோவில் அருகே பழைய பொருட்கள் கடை நடத்தி வருகின்றார். முருகன் மனைவி பாப்பா (52). பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு வந்திருந்தார். மாலை…

தொடர் அலுவலராக இளவரசி பதவியேற்பு!…

தென்காசி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி பதவியேற்றார். ஏற்கனவே பணியாற்றி வந்த கருப்பண்ண ராஜவேல் காரைக்குடி போக்குவத்து துறைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி நியமிக்கப்பட்டார். புதிய…

ஏழ்மையை வென்ற தனலட்சுமிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி… விமான நிலையத்திலேயே கதறி அழுது கண்ணீர்!…

வெற்றி எனும் படிக்கட்டுகளை அடைய போராட்டக்குணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பல தடைகளையும், ஏமாற்றங்களையும் கடந்தே தீர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. முட்டி, மோதி எதையாவது சாதித்துவிட்டு, அதனை நமக்காக தோள் கொடுத்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வீடு திரும்பும்…

பசுமை இந்தியாவில் பங்கேற்க மகேஷ்பாபு வேண்டுகோள்!…

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள்…

என்னா ஒரு ஆணவப் பேச்சு… மீரா மிதுனுக்கு சைபர் க்ரைம் போலீஸ் வைத்த ஆப்பு…!

சர்ச்சை என்ற சொல்லையும் மீரா மிதுனையும் எப்போதுமே பிரிக்கவே முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் சோசியல் மீடியா மூலமாக வேண்டாத பல காரியங்களைச் செய்து வருகிறார். கடந்த ஆண்டு…