• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

வனத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தினர்!….

மனித வன விலங்கு மோதல் தடுப்பு குறித்து வனத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கோவை மேட்டுப்பாளையத்தில் மனித விலங்கு மோதல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வனத்துறையினர் பொதுமக்களுக்கு நடத்திக் காட்டி விளக்கம் அளித்தனர். மேட்டுப்பாளையத்தில் வனத்தை விட்டு வெளியேறும்…

என்.சங்கரய்யா 100 .-வது பிறந்தநாள். வாழும் வரலாற்றுக்கு வாழ்த்து மழை.

என்.சங்கரய்யா 100 .-வது பிறந்தநாள். வாழும் வரலாற்றுக்கு வாழ்த்து மழை. கோவை எம். பி. நடராஜன் பங்கேற்பு. சுதந்திரபோராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோவையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. இந்திய வரலாற்றில்…

பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு!…

வீட்டு வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு. கோவையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தடுக்க நடவடிக்கை…

மின் வினியோக குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.

மின் வினியோக குறைகளைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம். கோவை. ஜூலை. 15- கோவை மாநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குப்பு ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை மாநகர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கவும்,…

பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

தென்மாவட்டங்களில் பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர். 18 பைக்குகள் பறிமுதல். தென்மாவட்டங்களில் பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆலங்குளம்…

காமராஜர்யின் 119_ம் ஆண்டுவிழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.

கல்வி கண் திறந்த காமராஜர் என்று புகழப்படும், காமராஜர்யின் 119_ம்ஆண்டுவிழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் சார்பில்.தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற விழாவில் உள்ள பெரும் தலைவர் சிலைக்கு.அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பாஜகவினர் மனு

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் மற்றும் பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் வசித்து வரும் காணி இன மக்கள் தங்களின் பகுதிகளில் மராமத்து பணிகள் மற்றும் பழுதடைந்த தங்களின் வீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல்-திணறல்- பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடங்கள் கூட கட்ட முடியாமல்…

முஸ்லிம் ஜமாத் உறவின்முறை சார்பாக உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டது…

மதுரை தெற்குவாசல் மேலத்தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக கொரோனா காலகட்டத்தில் பக்ரீத் பண்டிகை வருகின்ற படியால் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு நிதியாக ரூபாய் 1000 தெற்குவாசல் மேலத்தெரு ஜமாஅத் உறுப்பினர்கள் ஆயிரம் நபர்களுக்கு இன்று வழங்கினர் மேலும் வரும் காலகட்டங்களில் பல்வேறு…

கிராமத்தில் மூன்று கரடிகள் உலா வந்ததால் கிராம மக்கள் அச்சம்!…

கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த நிலையில் தற்போது அதே கிராமத்தில் மூன்று கரடிகள் உலா வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் உலா அதிகரித்துள்ளது.…

ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு!…

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் ஆனைமலை ஆழியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெழிந்து வருகிறது . வால்பாறை மலைப்பகுதிகளில் இருந்து ஆழியார்…