• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை!…

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் வாடகை கார் ஓட்டுனர். சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே நாட்டுச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திய மூர்த்தி. கோயமுத்தூரில் வாடகை கார் ஓட்டுனரான இவர் திருவள்ளுவர் மீது கொண்ட…

அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம்

கீழடி: அகரம் அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வில் கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கிடைத்துள்ளது.…

கண்டனூரில் மூடப்பட்ட காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு…

கண்டனூரில் மூடப்பட்ட காதி கதர் பொருட்கள் தயாரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சங்கர் இஆப . ஆய்வு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு…

தடையை மீறி மஞ்சுவிரட்டு 300 காளைகள் பங்கேற்பு -10 க்கும் மேற்பட்டோர் காயம்…

திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு 300 காளைகள் பங்கேற்பு -10 க்கும் மேற்பட்டோர் காயம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் திருப்பத்தூர்…

மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழா…

மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் R.V.D. ராமையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் 200க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார்…

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள்….

கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள். அவர் கடந்து வந்த பாதை களும் பாரத ரத்னா விருது. கோவை.ஜூலை.15- கல்வி கண் திறந்த இந்தியாவின் கருப்பு வைரம் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் வரலாற்றில் இன்று. ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம்…

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு…

மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் வழங்கி சேர்ந்தவர் மீது வழக்கு. கோவை.ஜூலை. 15- கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் துணை மின் வாரிய…

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல்!..

கோவை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை செல்லும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல். கோவை. ஜூலை. 15- கோவை ராமேஸ்வரம் சிறப்புரையில் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-…

ரேஷன் அரிசி ஆட்டோவில் கடத்தல்

ஒரு டன் ரேஷன் அரிசி ஆட்டோவில் கடத்தல். தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல். கோவை.  ஜூலை. 15-  கோவை மாநகரில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று உக்கடம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு…

கோவை மாவட்ட புதிய வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு!…

கோவை மாவட்ட புதிய வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு. கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணிபுரிந்த ராமதுரை முருகன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்த லீலா அலெக்ஸ்கோவை…