• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானாவில் இருந்து 2500 டன் அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது…

தெலுங்கானாவில் இருந்து 2500 டன் அரிசி ஏற்றி வந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. கடைசி பெட்டி தடம் புரண்டதால் தண்டவாளத்தின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு…

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மட்டும் இல்லாமல் அனைத்து துறையிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு : மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி…

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாமை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து இல்லை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் குரானா தொடர்பான விழிப்புணர்வு…

இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது – இயக்குனர் கௌதமன் பேட்டி…

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கெளதமன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.அவர்கள் வசிக்கும்…

3வது அலை ஆரம்பம் – திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.

3வது அலை ஆரம்பம் – திருச்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு, வணிக நிறுவனங்களில் அதிக கூட்டம் கூடினால் கடையை மூடவும், தெருக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு…

திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை…

தமிழ் மொழிக்கு பல்வேறு வகையில் பங்காற்றிய திருச்சியில் 11 வது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் – திருச்சியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோரிக்கை த.மு.எ.க.ச,திருச்சி மாநகர மேம்பாட்டு குழு, திருக்குறள் கல்வி மையம்,வானம் அமைப்பு,எஸ்.ஐ.ஒ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு…

பெரிய கோயில் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கோயில்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு…

குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்த போலீஸார் எடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி….

பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கலகலப்பாக்கிய குடும்ப விழா குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்த போலீஸார் எடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கத்தை விட, தோரணங்கள், அலங்கார பூக்கள், பலூன்கள் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு…

வயது முதிர்வு காரணமாக கோயில் காளை இறப்பு. கண்ணீர் மல்க கிராமத்தினர் வழிபட்டு அடக்கம் செய்தனர்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவரக் கோட்டை கோவிலுக்கு சொந்தமான காளையை கிராமத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகின்றனர் இந்நிலையில் , கோயில் காளை வயது முதிர்வின் காரணமாக இன்று இறந்தது. இதனையடுத்து கிராமத்தினர் ஒன்று கூடி கண்ணீர்…

மருத்துவ துறையின் சார்பில் கொரானா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

சிவகங்கையில் நகராட்சி பொது சுகாதார துறை, மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில், கொரானா நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவதை உறுதி செய்யும் விதமாக…

காரைக்குடியில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்கள் பறிமுதல்….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு…